ஹத்ராஸில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஹத்ராஸில் 2020 ஆம் ஆண்டு 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு போலிசாரால் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேரில் 3 பேர் விடுதலையாகியுள்ளனர்
4 பேர் மீதான பாலியல் கொடுமை குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்து 3 பேரை விடுதலை செய்தும் மரணத்தை விளைவிக்கும் வகையில் அப்பெண்ணை தாக்கியதாக ஒருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவு